தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பு - 500 கிலோ பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் பறிமுதல்

சேலம் அருகே மூலகரடு கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக் தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-10-10 13:07 GMT
சேலம் அருகே மூலகரடு  கிராமத்தில் உள்ள ஒரு ஆலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்  தயாரிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பின் மேல் நேவிசந்த் என்பவர் பிளாஸ்டிக் கேரி பேக்குகள் தயாரித்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த ஆலைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை, அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்