"ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என கேள்வி எழுந்துள்ளது" - திமுக தலைவர் ஸ்டாலின்

மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது, நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-10-05 13:38 GMT
மணிரத்னம் உள்ளிட்டோர் மீது தேச துரோக வழக்கு போடப்பட்டுள்ளது, 
நாம் ஜனநாயக நாட்டில் வசிக்கிறோமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக 
திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்