நடராஜர் கோயிலில் திருமணம் நடத்தியதன் பின்னணியில் யார்? - திருமாவளவன் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோயில் நடைபெற்ற விதிமீறல் திருமண பின்னணியில் உள்ளவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-10-01 11:02 GMT
சிதம்பரம் நடராஜர் கோயில் நடைபெற்ற விதிமீறல் திருமண பின்னணியில் உள்ளவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். சிதம்பரம் நகர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்