ஆட்சி - மணல் கொள்ளையர்கள் கையிலா? - ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-09-30 10:59 GMT
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? குற்றத்தின் ஆட்சியா? என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இது எடப்பாடி பழனிசாமியின் லாரி என மிரட்டும் அளவுக்கு, சமூக விரோதிகள் முதலமைச்சர் பெயரைப் பயன்படுத்துவது போன்ற அராஜகம் வேறு என்ன இருக்க முடியும்? என்று குறிப்பிட்டுள்ளார். ஆட்சி , மணல் கொள்ளையர்கள் கையில் உள்ளதா என மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்