சென்னை : பல லட்சம் பணம் வைத்து சூதாட்டம் - 6 பேர் கைது

சென்னை கொரட்டூரில் உள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் பல லட்சம் வைத்து சூதாட்டம் ஆடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2019-09-17 09:52 GMT
சென்னை கொரட்டூரில் உள்ள முன்னாள் அதிமுக கவுன்சிலர் அலுவலகத்தில் பல லட்சம் வைத்து சூதாட்டம் ஆடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து? கொரட்டூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான குழு அங்கு விரைந்து சோதனை நடத்தியது. அங்கு பணம் வைத்து சூதாட்டம் ஆடியது தெரியவந்தது. உடனடியாக அ.தி.மு.க பிரமுகர்கள் இரண்டு, பா.ம.க பிரமுகர் ஒருவர் உள்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.  
Tags:    

மேலும் செய்திகள்