ரயில் வேகன்களில் தண்ணீர் நிரப்பும் பணி - குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் பார்வையிட்டார்

சென்னையில் உள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது.

Update: 2019-07-24 21:07 GMT
சென்னையில் உள்ள குடிநீர் பஞ்சத்தை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில், ரயிலில் உள்ள 50 வேகன்களில் குடிநீர் நிரப்ப 5 மணி நேரம் ஆகின்றது.இந்த கால தாமதத்தை குறைக்க என்ன வழி என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் விமல் ராஜ் மற்றும் மேற்பார்வை பொறியாளர் திலீபன் ஆகியோர் பார்வையிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்