சேலம், கோயம்புத்தூரில் நவீன வசதி பேருந்து முனையங்கள் : பாரத் மாலா திட்டத்தின் மூலம் அமைக்க ஒப்புதல்

மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-07-15 12:29 GMT
மத்திய அரசின் பாரத் மாலா திட்டத்தின் கீழ், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் நவீன வசதிகள் கொண்ட பேருந்து முனையங்கள் அமைக்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக, நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம், பேருந்து முனையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், அதனால், சேலம் மற்றும் கோயம்புத்தூரில் பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருவதாகவும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்