களை கட்டிய மஞ்சு விரட்டு போட்டி : 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒத்தப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

Update: 2019-07-12 04:17 GMT
மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஒத்தப்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இந்த போட்டியில், வெற்றிபெற்ற காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 
Tags:    

மேலும் செய்திகள்