கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட குரல் கொடுப்பேன் - வைகோ

கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும், தமிழகத்தின் நடைபெற்று வரும் பல்வேறு விதமான ஆக்ரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார்.

Update: 2019-07-11 11:10 GMT
கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்டவும், தமிழகத்தின் நடைபெற்று வரும் பல்வேறு விதமான ஆக்ரமிப்புகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன் என்றும் வைகோ தெரிவித்தார்.


Tags:    

மேலும் செய்திகள்