வறுமை, வறட்சி நீங்க அத்திவரதரை வணங்க வாருங்கள் - விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

Update: 2019-07-10 21:51 GMT
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், அத்திவரதரை தரிசனம் செய்தார். அத்திவரதருக்கு பச்சை நிற பட்டாடை, பூமாலைகள், பழங்கள், உள்ளிட்டவை வழங்கி அர்ச்சனை செய்து அவர் வழிபட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயேந்திரர்,  வறுமையும்  வறட்சியும்  நீங்கி,  விவசாயத்தில் அளவற்ற வளர்ச்சியை  பெற அத்திவரதரை வணங்க அனைவரும் வரவேண்டும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்