கிருஷ்ணகிரி : கண்காட்சியில் கவர்ந்த நாய்களின் சேட்டை
கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு வகை நாய்களுடன் அதன் உரிமையாளர்கள் கண்காட்சியில் கலந்து கொண்டனர். உள்நாட்டு, வெளிநாட்டு நாய்களின் சேட்டைகள் பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது.