அதிகாலையே 12 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை

Update: 2025-12-23 01:48 GMT

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர், ஒரு விசைப்படகை சிறைப்பிடித்து சென்ற இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ரோந்து வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது 

Tags:    

மேலும் செய்திகள்