தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-22 20:28 GMT
ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதை தடுத்து நிறுத்தினால் அதனை தமிழக அரசு சந்திக்கும் என துரைமுருகனுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்