ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு மரக்கன்றுகள் : அந்தியூர் போலீசார் தந்த அதிரடி பரிசு

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2019-06-20 04:11 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூரில்  ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி போலீசார் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ் வழங்கிய போலீசார், 'இனி அபராதம் விதிக்கப்படும்' என எச்சரித்துள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்