குடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை : முதல்வர் பழனிச்சாமி

குடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Update: 2019-06-18 17:37 GMT
குடிநீர் தட்டுப்பாடு சீர்செய்வது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார். சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்