நாமக்கல் : ஹெல்மெட் அணிந்து மருத்துவர்கள் போராட்டம்

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 07:49 GMT
இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாமக்கல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தலையில் ஹெல்மெட் அணிந்து ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்கள், ஊழியர்கள் நலன் கருதி, மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேற்குவங்க மாநிலத்தில் மருத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்