"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கென்று குணமுண்டு" - கார்த்தி சிதம்பரம்

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்பதை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-24 09:06 GMT
"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு" என்பதை நாடாளுமன்றத்தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சிவகங்கை  தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்