"எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர் ரமண மகரிஷி" - பன்வாரிலால் புரோஹித்

ரமண மகரிஷியின் 69வது ஆராதனை விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது.

Update: 2019-05-12 11:00 GMT
ரமண மகரிஷியின் 69வது ஆராதனை விழா சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு ரமண மகரிஷி குறித்து ரமண பக்த சமாஜத்தின் தலைவர் ஸ்ரீராம் எழுதிய  நூலினை வெளியிட்டார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எளிமைக்கு உதாரணமாக விளங்கியவர்,ரமண மகரிஷி என புகழாரம் சூட்டினார். 
Tags:    

மேலும் செய்திகள்