குடிநீர் பிரச்சினையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-12 08:28 GMT
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை போக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  இதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்