திருவண்ணாமலையில் இடியுடன் கனமழை

திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.

Update: 2019-05-08 20:53 GMT
திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில் மழை வேண்டி வருண யாகம் நடைபெற்றது.யாகத்தில் கோயில் வேத வித்துனர்கள் மற்றும் யாகவேள்வி குருமார்கள் வருண பகவானுக்கு வேதங்கள் ஓதி யாகம் நடத்தினர்.இந்நிலையில் திருவண்ணாமலை மற்றும சுற்றவட்டார பகுதிகளில் மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.வருண யாகம் நடைபெற்ற அன்றே மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்