பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்

கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

Update: 2019-04-30 14:42 GMT
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக் கானலில் புதிதாக உருவாக்கப்பட்ட ரோஜா பூங்காவில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலர் செடிகளில் கோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தற்போது சீசன் துவங்கியுள்ளதால், கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்