தேர்தல் தினத்தன்று கூலியுடன் விடுமுறை என அறிவிப்பு - கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார்

தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று 100 நாள் திட்டப்பணியின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு கூலியுடன் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

Update: 2019-04-29 10:42 GMT
தமிழகத்தில் தேர்தல் தினத்தன்று 100 நாள் திட்டப்பணியின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு கூலியுடன் விடுமுறை என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில்,  இது வரை தங்களுக்கு கூலி வழங்கப்படவில்லை என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காதில் பூ சுற்றியும்,  கண்ணில் கருப்பு  வெள்ளை துணி கட்டியும் நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  
Tags:    

மேலும் செய்திகள்