காவிரியாற்றில் மூழ்கி பலியான 6 பேர்

காவிரியாற்றில் குளித்த போது 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-04-24 11:27 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில், நேற்று காவிரியாற்றில் குளித்த போது 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குளிக்க சென்ற போது அவர்கள் செல்போனில் எடுத்த வீடியோக்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்