2 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.

Update: 2019-04-20 19:54 GMT
திருமங்கலம் அடுத்த தோப்பூர் அருகே  மர்மநபர்கள் அரசுப் பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடி உடைந்தது. இதில் முன் பக்கம் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. திருமங்கலத்தில் இருந்து மாட்டுத்தாவணி சென்ற அரசு பேருந்தையும் மர்ம நபர்கள் உடைத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்