தலசயன பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2019-04-20 19:46 GMT
தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது. 8-ஆம் நாள் விழாவில் கருடசேவை வீதி உலா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கருடசேவையில் தலசயன பெருமாள், பூதேவியுடன் காட்சி தந்து அருள்பாலித்தார்.நான்கு மாட வீதிகளில் வந்த கருடசேவை உற்சவர் அலங்காரத்தை வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்து வணங்கினர்.
Tags:    

மேலும் செய்திகள்