பொள்ளாச்சி மாணவி கொலை - 2 பேரிடம் விசாரணை

பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-04-07 08:53 GMT
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பிரகதி, கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி படித்த தனியார் கல்லூரி அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், அந்த பதிவைக் கொண்டு,  மாணவி பிரகதியின் உறவினர் சதீஷ் குமார் என்பவரிடம் சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். இதையடுத்து, சதீஷ் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.   
Tags:    

மேலும் செய்திகள்