சிதம்பரம் : அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

20 விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்

Update: 2019-03-24 19:11 GMT
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில் தரமற்ற  உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.  மல்லிகை இல்லம் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் துணைவேந்தர்  இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பேராசிரியர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்