நாகை காரைக்கால் மீனவர்கள் கடலில் மோதல் - காரைக்கால் மீனவரின் படகு சிறைபிடிப்பு

இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக, நாகை மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் இடையே கடலிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது

Update: 2019-03-23 03:16 GMT
தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாக, நாகை மீனவர்களுக்கும், காரைக்கால் மீனவர்களுக்கும் இடையே கடலிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த மோதலில் 2 படகுகள் சேதமடைந்துள்ளன.இதனிடையே, காரைக்கால் மீனவர் ஒருவரின் படகை, நாகை மீனவர்கள் சிறை பிடித்துச் சென்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக நாகை மற்றும் காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகள் இரு கிராம மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்