துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது

Update: 2019-03-20 14:43 GMT
சென்னை - மாதவரம் காவல்துறை துணை ஆணையர் ரவளி பிரியா தலைமையில், துணை ராணுவப்படையினரின் கொடி அணிவகுப்பு,மாதவரம் மேம்பாலத்தில் துவங்கியது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், மத்திய துணை ராணுவப்படை வீரர்களுடன் தமிழக காவல்துறையினரும் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்