சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடம் - சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆய்வு
சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை பொன்மணிக்கவேல் ஆய்வு செய்தார்
திருவொற்றியூரில் சிலை பாதுகாப்பு மையம் அமைப்பதற்கான இடத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேல் ஆய்வு செய்தார்.சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் திருவள்ளூர் மாவட்ட சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடத்தில் ஏற்கனவே மீட்கப்பட்ட சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திருவொற்றியூர் கோவிலில் கூடுதலாக சிலைகள் பாதுகாப்பு மைய கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை பொன்மாணிக்கவேல் ஆய்வு செய்தார்