தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்தும் அரசியல் விளம்பரங்களை அகற்றாத அதிகாரிகள் - சமூக ஆர்வலர்கள்

தேர்தல் அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து சுவர் விளம்பரங்கள், பேனர்கள் ஓசூர் பகுதியில் அகற்றப்படாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2019-03-11 08:29 GMT
ஏப்ரல் 18ல் தேர்தல் நடக்க உள்ள நிலையில், சுவர் விளம்பரம், சுவரொட்டி, பொது இடங்களில் கட்சிக் கொடிகள், விளம்பர தட்டிகள் ஆகியவை வேட்பாளர்களை வசீகரிக்கின்றன. தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த பின்னும், அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்