ரூ.2000 திட்டம் படிவம் பெற அதிகாரிகள் மறுப்பு : குடியாத்தம் நகராட்சி அலுவலகம் முற்றுகை

தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-03-02 11:41 GMT
தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்துக்கான படிவத்தை வாங்க அதிகாரிகள் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 3 மணி நேரம் காத்திருந்த நிலையில், அதிகாரிகள் திடீரென படிவம் பெற இயலாது எனக் கூறியதோடு, தகாத வார்த்தையில் பேசியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர், அதிகாரிகள் படிவத்தை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்