மலேசியாவிலிருந்து மணல் இறக்குமதி தொடர்பான வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Update: 2019-02-21 23:11 GMT
மலேசியாவிலிருந்து மணலை இறக்குமதி செய்து பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்து மூட்டைகளாக பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்தால் தமிழக அரசுக்கு வருமானம் கிடைக்கும் என்று அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்