ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை - நடிகர் சரத்குமார் வரவேற்பு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-02-18 14:35 GMT
ஸ்டெர்லைட் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை சட்டப்போராட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்புக்கு சரத்குமார் வரவேற்பை அளித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்