"டிக் டாக் செயலியை தடை செய்வது உறுதி" - அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டம்

டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-18 01:57 GMT
டிக்டாக் செயலியை தடை செய்வது உறுதி என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். இராமநாதபுரத்தில் இருந்து 9 புதிய வழித்தட பேருந்துகளை தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிக் டாக் நிறுவனம் தாமாக முன்வந்து ஆபாசமாக பதிவுகள் வெளியிடுவோரை கண்டறிந்து அவர்களின் கணக்குகள் முடக்கப்படுமென அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்