மரம் வளர்ப்பை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான்

உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றம் மரம் வளர்ப்பை வலியுறுத்தி 3 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது.

Update: 2019-02-17 06:36 GMT
உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றம் மரம் வளர்ப்பை வலியுறுத்தி 3 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டி கும்பகோணத்தில் நடைபெற்றது. ஐந்து மற்றும் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இந்த போட்டிகளில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நினைவு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்