அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-16 05:31 GMT
சிலை கடத்தல் வழக்கில் கைதான இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து அறநிலையத்துறை ஆணையர், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலையில் கோயிலை இடித்து, தேனீர் விடுதி கட்டிய வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்கவும், நீதிபதிகள் மகாதேவன்,  ஆதிகேசவலு அமர்வு உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்