உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி...

காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராமேஸ்வரத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2019-02-15 11:54 GMT
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராமேஸ்வரத்தில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்த வீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் மாணவ கூட்டமைப்பினர் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்