மாவட்ட ஆட்சியருடன் அன்றாட பணிகளில் பங்கேற்ற மாணவிகள்

10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருடன் ஒரு நாள் முழுவதும் அலுவல் பணிகளில் பங்கேற்றனர்.

Update: 2019-02-11 21:47 GMT
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே  பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் விழா சிறப்பாக நடந்தது.. இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்