வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்
இடைக்கால பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மக்கள் எதிர்பார்க்கும் முக்கியமான சலுகை, வருமான வரி விலக்கு வரம்பினை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். இடைக்கால பட்ஜெட்டில் அதனை எதிர்பார்க்கலாம் என்கிறார் ஆடிட்டர் கார்த்திகேயன்.