உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு எதிரொலி : ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி அதிகாரிகள்

நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன.

Update: 2019-01-18 12:51 GMT
நெல்லை மாவட்டம், சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் நகராட்சி நிர்வாகத்தால் அகற்றப்பட்டன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, நகராட்சி ஆணையர் தலைமையில் அதிகாரிகள், போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்