8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்

2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர்.

Update: 2019-01-14 18:58 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம், அருகே, 2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர். நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்
Tags:    

மேலும் செய்திகள்