கோடநாடு கொள்ளை, கொலை சம்பவங்கள் : "உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரிக்க வேண்டும்" - டிடிவி தினகரன்

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2019-01-13 03:40 GMT
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார். இல்லையேல், நீதிமன்றமே தாமாக முன்வந்து தனது முழு கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ளவேண்டும் எனவும், தமது அறிக்கையில், தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்