பாலாற்று பாலம் : திறந்து வைத்தார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

Update: 2019-01-11 16:20 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் எடயாத்தூர் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு உள்ள புதிய பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். சென்னை - தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம்  மதுரவாயலில் கட்டப்பட்டு உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக் கான அடுக்கு மாடி குடியிருப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்