பொங்கல் பொருட்கள் 60 % விலை உயர்வு

பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.

Update: 2019-01-11 11:16 GMT
பொங்கல் திருநாளையொட்டி, நெல்லையில் பொங்கல் பொருட்களின் விலை, கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம்   உயர்ந்துள்ளது. மஞ்சள் குலை சென்ற ஆண்டு 10 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது 20 ரூபாய்க்கு  விற்கப்படுகிறது. கடந்த ஆண்டு 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட பூக்களில், இந்த ஆண்டு மல்லிகைப்பூ 2000 ரூபாய் வரையிலும் பிச்சி ரூபாய் 1200 வரையிலும் விற்கப்பட்டுப்படுகின்றன. 
Tags:    

மேலும் செய்திகள்