கடுங்குளிரால் கருகும் ரோஜா மலர்கள்...
ஒசூரில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக, ரோஜா மலர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஒசூரில் நிலவி வரும் கடுங்குளிர் காரணமாக, ரோஜா மலர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பை தடுக்க ரசாயன மருந்து தெளித்தால், சாகுபடியின் தரம் குறைவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தரம் குறைந்த மலர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.