ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - திருமாவளவன்

ஆசிரியர்கள் போராட்டத்தை அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-12-26 13:59 GMT
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை அரசு மற்றும் அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். சென்னையில், போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்