கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட மாரத்தான்

கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

Update: 2018-12-23 08:54 GMT
கஜா புயலுக்கு நிவாரணம் திரட்ட சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இருந்து இன்று அதிகாலை 5 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் இளைஞர்கள், இளம்பெண்கள், சமூக ஆர்வலர்கள், பிரபலங்கள் என ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் அரசு அதிகாரிகள் மற்று நடிகர்கள் வையாபுரி, நகுல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்