தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்
வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது
வேலூரில் தனியார் மண்டபம் ஒன்றில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு நடைபெற்றது. இதில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியன் தேவைதான், ஆனால் தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் சூரியன் தேவையில்லை என்றார்.