இளைஞர் குடலை பதம் பார்த்த கருவேலம் மரக்குச்சி : 3 மணி நேரத்தில் மரக்குச்சியை அகற்றிய மருத்துவர்கள்

விழுப்புரத்தில், இளைஞர் குடலை துளைத்து மார்பில் பாய்ந்த, 2 அடி நீளமுள்ள கருவேலம் மரக்குச்சியை, 3 மணி நேரத்தில் அகற்றி, அந்த மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2018-12-05 04:13 GMT
விழுப்புரத்தில், இளைஞர் குடலை துளைத்து மார்பில் பாய்ந்த, 2 அடி நீளமுள்ள கருவேலம் மரக்குச்சியை, 3 மணி நேரத்தில் அகற்றி, அந்த மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட, துலுக்காம்பாளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் முருகதாசுக்கு மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு இளைஞர் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் 10 தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்